#அபிராமியந்தாதி
பாடல் ; 41
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே
💚
நாமம்: 624
கைவல்ய பததாயினி -- கைவல்யம் எனும் மோக்ஷத்தை அனுக்ரஹிக்கக்கூடியவள்.
கைவல்யம் என்பது முக்தி நிலையில் இறுதியாம். அந்த கைவல்ய மோக்ஷம் பராசக்தியான அனுக்ரஹத்தால் மட்டுமே ஏற்படும்
சித்திரத்தில் : ராஜபாளையம் ஸ்ரீமூகாம்பிகை